Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சென்று கொண்டிருந்த காரில் தீ விபத்து

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (15:51 IST)
சென்னை அடுத்த குரோம் பேட்டையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடுத்த குரோம்பேட்டையில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரெண்று தீப்பிடித்தது. அதாவது, காரின் பின்பக்கம் தீப்பிடித்துள்ளதை அறிந்த தம்பதியர் காரை நிறுத்திவிட்டு வெளியேறினர். இத்னால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments