Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து மீது கார் மோதி விபத்து, கல்லூரி மாணவர் பலி

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (15:40 IST)
செங்கல்பட்டு மாவட்ட திருக்கழுகின்றம் சந்திரசேகர் என்பவரின் மகன் கபிலன்(22). இவர்  தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லுரியில் எம்.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இன்று காலையில்  தனது காரில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்தில் உள்ள கல்லூரியை நோக்கிச்  சென்றுகொண்டிருந்தார்.

அப்போத்,காலை 7 மணி அளவ்ல்,  திருக்கழுகுன்றம் அடுத்த கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கல்பாக்கம்  நோக்கி வந்த அரசு பபியருந்து மீது கார் நேருக்கு நேருக்கு மோதியது.

இதில் , கார்   நொறுங்கியது.  இந்தச் சம்பவத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு,  செங்கல்பட்டு அரசுப்  பொதுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments