Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து மீது கார் மோதி விபத்து, கல்லூரி மாணவர் பலி

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (15:40 IST)
செங்கல்பட்டு மாவட்ட திருக்கழுகின்றம் சந்திரசேகர் என்பவரின் மகன் கபிலன்(22). இவர்  தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லுரியில் எம்.ஏ.முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இன்று காலையில்  தனது காரில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்தில் உள்ள கல்லூரியை நோக்கிச்  சென்றுகொண்டிருந்தார்.

அப்போத்,காலை 7 மணி அளவ்ல்,  திருக்கழுகுன்றம் அடுத்த கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கல்பாக்கம்  நோக்கி வந்த அரசு பபியருந்து மீது கார் நேருக்கு நேருக்கு மோதியது.

இதில் , கார்   நொறுங்கியது.  இந்தச் சம்பவத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு,  செங்கல்பட்டு அரசுப்  பொதுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments