Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார ரயில்கள் சேவை ரத்து

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:30 IST)
சென்னை மாநகரத்தில் அடுத்த 3 மணிநேரதில் கனமழை தொடரும் என என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

 சென்னையில் இரவு 8:30 மணி முதல் தற்போது வரை 20 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை  கடற்கரை எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே ரயில்தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments