Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்சோ வழக்கில் கல்கத்தா ஐகோர்ட் பரபரப்பு கருத்து

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:14 IST)
போக்சோ வழக்கில் கல்கத்தா ஐகோர்ட் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

மைனர் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்ட மைனர் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை எதிர்த்து, அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த  நிலையில், இந்த வழக்கில் இருந்து மைனர் இளைஞரை விடுதலை செய்த நீதிமன்றம் ‘’16-18 வயதினர் இடையே பரஸ்பர பாலியல்  உறவு குற்றமற்றதாக்க வேண்டும். இளம் பருவத்தினர் இடையே பாலியல் உறவு இயல்பானது. ஆனால், அதன் தூண்டுதல் என்பது தனி நபர் செயலே. ஆணோ, பெண்ணோ பாலியல் தூண்டுதல்களை கட்டுப்படுத்த வேண்டும் எதிர் பாலினத்தவரின் கண்ணியம், உடலுக்கு மதிப்பளிக்க வேண்டும் ‘’என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்