Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் எதிரொலி… C A தேர்வுகள் ஒத்திவைப்பு !

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:54 IST)
நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் நடக்க இருந்த சி ஏ தேர்வுகள்  அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தென்மேற்குக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் பகுதியில் கரையைக் கடக்க உள்ளது. இதனால் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த CA தேர்வுகள் நிவர் புயல் காரணமாக டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்று வந்த மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments