நிவர் புயல் எதிரொலி… C A தேர்வுகள் ஒத்திவைப்பு !

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:54 IST)
நிவர் புயல் காரணமாக இன்றும் நாளையும் நடக்க இருந்த சி ஏ தேர்வுகள்  அடுத்த மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தென்மேற்குக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் பகுதியில் கரையைக் கடக்க உள்ளது. இதனால் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த CA தேர்வுகள் நிவர் புயல் காரணமாக டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்று வந்த மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்சலுக்கு என்று முதல்முறையாக தனி ரயில்.. சென்னை - மங்களூரு இடையே முதல் ரயில்..!

மகனை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர பெற்ற தாயே கூறினாரா? லிவ்-இன் துணைவர் தூண்டுதலா?

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments