Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 26 பேர் பலி... பலர் காயம்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:49 IST)
இந்தோனேஷியா நாட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மலையில் இருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியா சுமத்ரா மாகாணம் பெங்க்குலுவில் இருந்து, பெலம்பான்க் என்ற இடத்தை நோக்கி 49 பயணிகளுடன் ஒரு பேருந்து, நேற்று இரவில் மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்தது.
 
அப்போது, பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த ஆற்றுக்குள் கவிந்தது.
 
இந்த விபத்தில், 26 பேர் பலியானதாகவும், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
இவ்விபத்து குறித்து தெரிந்த மீட்புப் படையினர் வந்து, மீட்புப் பணியில் ஈடுபடுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments