Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (12:44 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 24 ஆம் தேதி வரை நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

 
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் பட்ஜெட் உரையை வாசித்தார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து நாளை தமிழக சட்டப்பேரவையில் நாளை வேளாண்துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் பின்னர் வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 
 
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 24 ஆம் தேதி வரை நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி பதில் அளிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments