Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பள்ளிகளிலும் காலைச் சிற்றுண்டி – சென்னை மேயர் அறிவிப்பு

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (22:24 IST)
சென்னை   மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேயர் பிரியா முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 23 பள்ளிகளில் தன்னார்வலர்கள்  உதவியுடன் சோதனை முறையில் வழங்கப்பட்டு வந்த காலை சிற்றுண்டிகள் இனி அனைத்து பள்ளிகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்  என சென்னை மேயர் பிரிய அறிவித்துள்ளார்.

அதில்,சென்னைப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காபு பயிற்சி அளிக்கப்படும், சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும், மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் பயிற்சி அளிக்கப்படும்,  சென்னை மா நகராட்சியில் இலவச நாப்கிங்கள் வழங்குகள் கழிவறை வசதிகளை மேம்படுத்த ரூ.23.66 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்கள் பணியில் தொடர வேண்டுமானால் தகுதி தேர்வு கட்டாயம் வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பிய நீதிமன்றம்

இனிமேல் Swiggy, Zomato இல்லை. சொந்த செயலியை தொடங்கிய ஹோட்டல்கள் சங்கம்

4வது மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவர்.. பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்: சசிகாந்துக்கு ராகுல் காந்தி அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments