Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என நீட்டை தமிழ் நாட்டிற்குள் நுழைய விட்டனர்- முதல்வர் ஸ்டாலின்

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (18:37 IST)
சென்னை கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த மாணவ மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மடிக்கணணினிகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இதன் பின்னர் முதல்வர்  ஸ்டாலின் கூறியதாவது:

தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிடவில்லை. அதிமுக ஆட்சியிலும்,  மறைந்த ஜெயலிதா அம்மையார் முதல்வராக இருந்தவரையில்   நீட்டை தமிழகத்திற்குள் ம்னுழையவிடல்லை.

ஆனால், அவரது ஆட்சிக்குப் பின் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் தங்கள் பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக நீட்டை தமிழ் நாட்ற்குள் நுழையவிட்டனர் என  அதிமுக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் குய்ற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments