Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூர் ரசாயண ஆலை விபத்து… 3 பேர் பலி; 20 பேர் காயம்!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:50 IST)
கடலூர் சிப்காட்டில் அமைந்துள்ள ரசாயணத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்ட தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு ரசாயணம் தயாரிக்கும் ஆலையில் இன்று காலை ஒரு பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது 100க்கும் மேற்பட்டவர்கள் பணியில் இருந்த நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 ஆலையின் நிர்வாகக் குறைபாடே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த மாதம் முதல் மழை சீஸன்! தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப்பொழிவு! - வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாதரத்துறை விளக்கம்..!

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments