Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும்: சிதம்பரம் கோவில் விவகாரம் குறித்து பாஜக..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (13:48 IST)
உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும் என சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து பாஜக பிரமுகர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, உத்தரவை, வழிகாட்டுதலை மீறி செயல்படுவது நீதியல்ல என்பதோடு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதும் கூட.
 
அரசு தன் பிடிவாதத்தை தளர்த்தி ஆகம விதிகளை கடைபிடிக்க திமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் செயல்பட வேண்டியது கட்டாயம். இல்லையேல், உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments