Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும்: சிதம்பரம் கோவில் விவகாரம் குறித்து பாஜக..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (13:48 IST)
உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும் என சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து பாஜக பிரமுகர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, உத்தரவை, வழிகாட்டுதலை மீறி செயல்படுவது நீதியல்ல என்பதோடு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதும் கூட.
 
அரசு தன் பிடிவாதத்தை தளர்த்தி ஆகம விதிகளை கடைபிடிக்க திமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் செயல்பட வேண்டியது கட்டாயம். இல்லையேல், உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments