Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே மாதம் இறந்தவருக்கு ஜனவரியில் தடுப்பூசி: குறுஞ்செய்தியால் அதிர்ச்சி அடைந்த குடும்பம்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (19:51 IST)
மே மாதம் இறந்தவருக்கு ஜனவரியில் தடுப்பூசி: குறுஞ்செய்தியால் அதிர்ச்சி அடைந்த குடும்பம்!
கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்த ஒருவருக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பு ஊசி போட்டதாக குறுஞ்செய்தி வந்திருப்பது குடும்பத்தினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனா வைரசால் கடந்த மே மாதம் உயிரிழந்த 70 வயது நபர் ஒருவருக்கு இந்த மாதம் தடுப்பு ஊசி போட்டதாக குறுஞ்செய்தி வந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தபோது தடுப்பூசி செலுத்தியவர் தவறாக மொபைல் எண்ணை கொடுத்து இருக்கலாம் என்றும் இந்த தவறு சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments