Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் கே.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு: நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:32 IST)
தமிழக ஆளுநராக சமீபத்தில் பதவியேற்ற கே.என் ரவி அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மூத்த தலைவர்களுடன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அண்ணாமலை தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
பாஜக மூத்த தலைவர்களுடன் இன்று மேதகு ஆளுநர் திரு.ரவி அவர்களை நேரில் சந்தித்தேன்! 
 
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளை கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மேதகு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தோம்!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

குண்டு வைத்து கொல்லப் போறோம்.. பணம் குடுத்தா விட்ருவோம்! - எஸ்.பி.வேலுமணிக்கு வந்த கொலை மிரட்டல்!

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments