Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் கே.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு: நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:32 IST)
தமிழக ஆளுநராக சமீபத்தில் பதவியேற்ற கே.என் ரவி அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மூத்த தலைவர்களுடன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அண்ணாமலை தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
பாஜக மூத்த தலைவர்களுடன் இன்று மேதகு ஆளுநர் திரு.ரவி அவர்களை நேரில் சந்தித்தேன்! 
 
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளை கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மேதகு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தோம்!
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments