Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:19 IST)
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொரொனா தொற்று பரவிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதல் அலை முடிந்து இரண்டாவது கொரொனா அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில் கொரொனா கட்டுப்பாடுகளில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின்  நாளை நிபுணர்கள், மருத்துவ குழுவினர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments