Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பேரணி; பிரியாணிக்கு பாதுகாப்பு வேண்டும்: காவல் நிலையத்தில் மனு!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (13:03 IST)
திருப்பூரில் பாஜக பேரணி நடைபெற உள்ள நிலையில் பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை திருப்பூரில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் பாஜக பேரணி நடத்தும்போது தங்கள் கடை பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவையில் இந்து முண்ணனி பொறுப்பாளர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, திருப்பூரில் கடை உரிமையாளர்கள் இந்த மனுவை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments