Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பேரணி; பிரியாணிக்கு பாதுகாப்பு வேண்டும்: காவல் நிலையத்தில் மனு!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (13:03 IST)
திருப்பூரில் பாஜக பேரணி நடைபெற உள்ள நிலையில் பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை திருப்பூரில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் பாஜக பேரணி நடத்தும்போது தங்கள் கடை பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவையில் இந்து முண்ணனி பொறுப்பாளர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, திருப்பூரில் கடை உரிமையாளர்கள் இந்த மனுவை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments