Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிடத்தை நிரப்பவே சசிகலா வந்துள்ளார். பாரதிராஜா அதிரடி பேட்டி

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (12:16 IST)
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த பின்னர் தமிழக அரசியலில் ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை என்றும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாகவும் பலர் கருத்து கூறினார் 
 
கமலஹாசன் ரஜினிகாந்த் உள்பட பலர் கூறிய இந்த வெற்றிடத்தை நிரப்புவது யார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் சசிகலாவை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா ’அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக தான் சசிகலா வந்துள்ளார் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சற்றுமுன்னர் சரத்குமார் சசிகலாவை சந்தித்த நிலையில் பாரதிராஜாவும் சந்தித்து உள்ளதை அடுத்து பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தேர்தல் வருவதற்குள் என்னென்ன திருப்பங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments