Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி ஊழியர் மிரட்டல்...விவசாயி தற்கொலை

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (16:12 IST)
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தவர் விவசாயி அவ்டிவேல்( 38). இவர் அங்குள்ள வங்கியில் டிராக்டன் கடன் பெற்றுள்ளார். இதற்கான  கடன் தவணையைக் கட்டத் தவறியதால்  வங்கி ஊழியர் இவரை மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் விவசாயி வடிவேல் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments