Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி ஊழியர் மிரட்டல்...விவசாயி தற்கொலை

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (16:12 IST)
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தவர் விவசாயி அவ்டிவேல்( 38). இவர் அங்குள்ள வங்கியில் டிராக்டன் கடன் பெற்றுள்ளார். இதற்கான  கடன் தவணையைக் கட்டத் தவறியதால்  வங்கி ஊழியர் இவரை மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் விவசாயி வடிவேல் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி லாக்கப் டெத் நடந்தால் உயரதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்: வேல்முருகன்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கவில்லை: கடும் நெருக்கடியில் 7,360 குடும்பங்கள் !

லாக்கப் டெத் அஜித் குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல், ₹2 லட்சம் நிதி உதவி!

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments