Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இரவு போக்குவரத்திற்கு தடை

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (21:35 IST)
நாளை இந்த வருடத்தின் இறுதி நாள் என்பதால் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மிகச்சிறப்பாக மக்கள் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவர்.

ஏற்கனவே கொரொனா மற்றும் ஒமிக்ரான் தொற்றைக் குறைக்க  முடதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதற்கிடையே, காவல்துறை சென்னை மெரீனா,  நீலாங்கரை, பெசண்ட அகர் கடற்கரைப் பகுதிகளிலும்ம, ரிசார்டுகளிலு, கிளப்புகளிலும் புத்தாண்டு கொண்டாடத் தடை விதித்துள்ளது.

 இந்நிலையில், சென்னையில்  நாளை இரவு 12 மணிக்கு  காலை ம்ஹ்உதல் 5 மணி வரை வாகனங்களுக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments