Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன்.. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:45 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடி அகற்றப்பட்ட போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அமர் பிரசாத்ரெட்டி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு ஏற்கனவே நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஜாமீன் மனு  தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும்   கொடி கம்பத்தை அகற்றி வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் 55 அடி உயர கொடிக்கம்பம் காக்கா குருவிகள் அமரவே பயன்படும் என்றும் கருத்து தெரிவித்தார். 
 
மீண்டும் அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் அமர்பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments