Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸில் இணைந்தார் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (11:57 IST)
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் பள்ளித்தோழியும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பதர் சையத் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அவருக்கு நெருக்கமானவர்கள் பலர் அதிமுகவில் இருந்து மாற்றுக்கட்சியில் இணைந்து வரும் நிலையில்  ஜெயலலிதாவின் பள்ளித்தோழியும், சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏவாக இருந்தவருமான பதர் சையத் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
 
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் சற்றுமுன் பதர் சயித் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஜெயலலிதாவின் தோழி என்பதால் அவருக்கு கட்சியில் உரிய மரியாதை அளிக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments