Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் தற்கொலை போராட்டம்: அய்யாக்கண்ணு அதிரடி பேட்டி

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (18:55 IST)
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர் 
 
இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக கடந்த குடியரசு தின தினத்தில் டிராக்டர் பேரணி நடைபெற்றது என்பதும் இந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் ஒருசில விவசாயிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டெல்லியில் ஏற்கனவே எல்லைகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது டெல்லியில் தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் பற்றி அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இதுகுறித்து அய்யாக்கன்ணு இன்று அளித்த பேட்டியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments