Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 காளைகளை அடக்கிய காளையர் கார்த்திக்கிற்கு கார் பரிசு

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (19:08 IST)
24 காளைகளை அடக்கிய காளையர் கார்த்திக்கிற்கு கார் பரிசு
பொங்கல் திருநாளை ஒட்டி அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தில் சேர்ந்த கார்த்திக் முதலிடம் பெற்றார்
 
இதனை அடுத்து அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பரிசாக அளித்த கார் வழங்கப்பட்டது. மேலும் 19 காளைகளை அடக்கிய முருகனுக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பைக் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சிறந்த மாடுகளுக்கான பரிசுகளையும் மாடுகளின் உரிமையாளர்கள் பெற்றனர். இதில் முதல் பரிசை மணப்பாறையை சேர்ந்த தேவசகாயம் என்பவரும் இரண்டாவது பரிசை ராமு என்பவரும் மூன்றாவது பரிசை சதீஸ் என்பவரும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments