Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனியாபுரத்தில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!! பாய்ந்து செல்லும் காளைகள்! - நிசான் கார் பரிசு!

Prasanth Karthick
செவ்வாய், 14 ஜனவரி 2025 (07:58 IST)

தை முதல் நாள் பொங்கல் திருநாளில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

 

 

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவையொட்டி தமிழர்களின் மரபான விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். அப்படியாக இன்று மதுரை அருகே அவனியாபுரத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது.

 

இந்த போட்டியில் 1,100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

 

இந்த போட்டிகளை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தருவதால் அவனியாபுரத்தில் 1500 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments