Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவடியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து: இன்று முதல் சேவை தொடக்கம்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (16:45 IST)
ஆவடியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையிலிருந்து ஆவடி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் சென்னையிலேயே முழுமையாக நிரம்பி விடுவதால் ஆவடியில் இருந்து திருப்பதி செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே ஆவடி பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஆவடியில் இருந்து திருப்பதி பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வந்தது. 
 
இந்த நிலையில் இந்த கோரிக்கையை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ஆவடியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து இயக்கும் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments