Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவடியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து: இன்று முதல் சேவை தொடக்கம்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (16:45 IST)
ஆவடியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையிலிருந்து ஆவடி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் சென்னையிலேயே முழுமையாக நிரம்பி விடுவதால் ஆவடியில் இருந்து திருப்பதி செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே ஆவடி பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஆவடியில் இருந்து திருப்பதி பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வந்தது. 
 
இந்த நிலையில் இந்த கோரிக்கையை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ஆவடியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து இயக்கும் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

மெட்டாவுடன் தமிழக அரசு முக்கிய ஒப்பந்தம்: இனி வாட்ஸ்-ஆப் மூலமே அரசு சேவை..!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments