பாம்பு சாலையை கடந்ததால் பதற்றத்தில் விபத்து - ஆட்டோ ஓட்டுனர் பலி!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:57 IST)
பாம்பு குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!
 
விழுப்புரம் அருகே பாம்பு சாலையைக் கடந்த போது, பாம்பு மீது வாகனத்தை ஏற்றாமல் இருக்க பதற்றத்தில் வாகனத்தை ஓரமாக திருப்பியதால் நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு கருத்து

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா.. !

அடுத்த கட்டுரையில்
Show comments