Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (12:38 IST)
சென்னை தேனாம்பேட்டை ஏஜிஎஸ் தியேட்டரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை ஏஜிஎஸ் தியேட்டரில் அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன் மகன் மற்றும் பேரன் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

தியேட்டரில் பின் இருக்கையில் இருந்து ஆபாசமாக கூட்டலிட்டதை அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன் பேரன் தட்டியுள்ளார். இதில், பேரனுக்கும் 6 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், 6 பேர் கொண்ட கும்பல்  தாக்கியதில் அமைச்சரின் பேரன் கதிருக்கு வாய் உடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, 6 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியது. இதுகுறித்து அறிந்த பாண்டிபஜார் போலீஸார் தியேட்டருக்கு  நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments