Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (12:38 IST)
சென்னை தேனாம்பேட்டை ஏஜிஎஸ் தியேட்டரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை ஏஜிஎஸ் தியேட்டரில் அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன் மகன் மற்றும் பேரன் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

தியேட்டரில் பின் இருக்கையில் இருந்து ஆபாசமாக கூட்டலிட்டதை அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன் பேரன் தட்டியுள்ளார். இதில், பேரனுக்கும் 6 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், 6 பேர் கொண்ட கும்பல்  தாக்கியதில் அமைச்சரின் பேரன் கதிருக்கு வாய் உடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, 6 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியது. இதுகுறித்து அறிந்த பாண்டிபஜார் போலீஸார் தியேட்டருக்கு  நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவம் போல் பொறியியல் படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு? முதல்வர் முயற்சி..!

ஓடிடி சினிமா, வெப் தொடர்களுக்கு சென்சார்? நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இன்றிரவு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..!

ராகுல் காந்தியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: சபாநாயகருக்கு கடிதம் எழுதிய பா.ஜ.க. எம்.பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments