Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டரில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (12:38 IST)
சென்னை தேனாம்பேட்டை ஏஜிஎஸ் தியேட்டரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மகன் மற்றும் பேரன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை ஏஜிஎஸ் தியேட்டரில் அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன் மகன் மற்றும் பேரன் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

தியேட்டரில் பின் இருக்கையில் இருந்து ஆபாசமாக கூட்டலிட்டதை அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன் பேரன் தட்டியுள்ளார். இதில், பேரனுக்கும் 6 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், 6 பேர் கொண்ட கும்பல்  தாக்கியதில் அமைச்சரின் பேரன் கதிருக்கு வாய் உடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, 6 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியது. இதுகுறித்து அறிந்த பாண்டிபஜார் போலீஸார் தியேட்டருக்கு  நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments