வெல்டிங் மெஷினால் ஏடிஎம் உடைப்பு…. ராணிப்பேட்டையில் நடந்த கொள்ளை!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (11:38 IST)
கோப்புப் படம்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் வெல்டிங் மெஷினால் ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை பெருங்களத்தூர் ஜி ஆர் டி கல்லூரியில் ஆக்ஸீஸ் வங்கி ஏடிஎம் இருந்துள்ளது. அதில் சில தினங்களுக்கு முன்னர் 8.5 லட்சம் பணம் போடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்துக்குள் இருந்த அந்த எந்திரம் வெல்டிங் மெஷினால் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் செல்கிறாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்.. சமாதானமா? சண்டையா?

திருமண விருந்து சாப்பிட்ட 400 பேர் மருத்துவமனையில் அனுமதி.. பெரும் பரபரப்பு..!

அன்பளிப்பு அதிமுக!.. ஸ்டாலினுக்கு கார் வாங்கி கொடுப்போம்!.. காளியம்மாள் நக்கல்!..

விஜய் எனக்கு காசு கொடுத்தார்.. ஆனா அது கடன் இல்ல!.. எஸ்.ஏ.சி பேட்டி!...

விஜய் 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யாதது ஏன்? - எஸ்.ஏ.சி. அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments