Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைக்கழகத்தில்....திருக்குறள் பாடமாகிறது....

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (15:37 IST)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் வான்புகழ் படைத்த திருக்குறளைப் இயற்றினார்.

இரு அடி ஏழு சீரில் மொத்தமுள்ள 1330 திருக்குறளில் அறம், பொருள், இன்பம் உள்ளிட்ட மூன்று அதிகாரங்களில் அனைத்திற்குமான கருத்துகள் பொதிந்துள்ளது.

இத்தகைய அர்த்தம் உள்ள திருக்குறளைப் பாடமாக அறிமுகம் செய்யவுள்ளது சென்னைப் பல்கலைக்கழகம். இதற்கான அறிவிப்பை இன்று துணைவேந்தர் கவுரி வெளியிட்டுள்ளார். நடப்புக் கல்வியாண்டில்  தொழில் தர்மத்திற்கான திருக்குறள் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் திருக்குறள் பாடமாக அறிமுகம் ஆகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments