Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரண்டர் ஆகிறாரா செந்தில்பாலாஜியின் சகோதரர்? வழக்கறிஞர் தகவல்

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (12:01 IST)
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நான்கு முறை சம்மன் அனுப்பியும் அவர் இன்னும் ஆஜராகவில்லை 
 
 இந்த நிலையில் அசோக் குமார் ஆஜர் ஆவதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் அவர் சரண்டர் ஆக இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.  
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் விரைவில் சரண்டர் ஆவார் என்றும் எந்த வழக்குக்காக சோதனை நடந்தது என்பதை குற்றப்பத்திரிகையில் பார்த்த பின்னர் சரண்டர் ஆக இருப்பதாகவும் அசோக் குமார் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்  
சமீபத்தில் சோக்குமார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments