Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் ’ஐபோன் 15’ உற்பத்தி தொடக்கம்! ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவிப்பு..!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (11:57 IST)
ஐபோன் 15 மாடல் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் இந்த போன்கள் தற்போது தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுவதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் 15 மாடல் தயாரிப்பு பணிகள் தொடங்கியதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.  
 
ஐபோன் 15 மாடல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் நிலையில் இந்த ஐபோன் தான் உலகம் முழுவதும் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஏற்கனவே இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது ஃபாக்ஸ்கான் நிறுவனமும் ஐபோன் 15 மாடல் தயாரிக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments