Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய முக்கிய கடிதம்

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (20:09 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்த ஆணையம் தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிக்கையை அரசுக்கு இந்த ஆணையம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு உதவும் வகையில், குறிப்பிட்ட சிலரை விசாரணை செய்ய காவல் ஆய்வாளர் தேவைப்படுவதாக ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.

இந்த கடிதத்தில் குறிப்பிட்டபடி ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு காவல் ஆய்வாளரை நியமிப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் ஆய்வாளர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments