Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: சசிகலா வழக்கறிஞருடன் ஆறுமுகச்சாமி ஆலோசனை

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (11:41 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென விசாரணை நிறுத்தப்பட்டது
 
இந்த நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இந்த விசாரணைக்கு மீண்டும் அனுமதி அளித்த நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது
 
 முதல் கட்டமாக நீதிபதி ஆறுமுகசாமி, சசிகலா மற்றும்  அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் இதனை அடுத்து அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அப்போது தரப்பு ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவி தற்கொலையால் பரபரப்பு.. மாணவர்கள் போராட்டத்தில் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு..!

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments