Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: சசிகலா வழக்கறிஞருடன் ஆறுமுகச்சாமி ஆலோசனை

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (11:41 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென விசாரணை நிறுத்தப்பட்டது
 
இந்த நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இந்த விசாரணைக்கு மீண்டும் அனுமதி அளித்த நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது
 
 முதல் கட்டமாக நீதிபதி ஆறுமுகசாமி, சசிகலா மற்றும்  அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் இதனை அடுத்து அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அப்போது தரப்பு ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments