அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (21:30 IST)
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் எப்போது என்பது குறித்து அறிவிப்பை உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என உயர் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார் 
 
https://www.tngasa.in/ என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments