Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (21:30 IST)
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் எப்போது என்பது குறித்து அறிவிப்பை உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என உயர் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார் 
 
https://www.tngasa.in/ என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments