Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பில் இருந்து குணம்: வீடு திரும்பினார் சோனியா காந்தி

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (21:27 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் 
 
அவர் படிப்படியாக குணமாகி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறிய நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இதனை அடுத்து சற்று முன்னர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் இருப்பினும் அவர் வீட்டில் சில நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு சில சிகிச்சைகளை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது 
 
சோனியாகாந்தி குணமாகி வீடு திரும்பியதை அடுத்து அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையின் காயங்கள் இன்னும் ஆறவில்லை! பாக். சுதந்திர தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்க பதிவு!

என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.

தெருநாய்களை அப்புறப்படுத்த இடைக்கால தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments