Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (13:17 IST)
தென் தமிழகம் மற்றும் கொங்கு பகுதியை மையமாக கொண்டு 75 தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் என தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும் கோவையை தலைமை இடமாகக் கொண்டு கொங்கு மாநிலம் பிரிக்க வேண்டும் என்றும் குரல் எழுந்து வரும் நிலையில், அர்ஜுன் சம்பத் தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்றும் கொங்கு பகுதி, தென்தமிழகம் மற்றும் மீதமுள்ள பகுதி என மூன்றாக பிரிக்க வேண்டும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஐயப்பன் குறித்த சர்ச்சைக்குரிய பாடலை பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பா ரஞ்சி அவர்தான் மதங்களுக்கு இடையே, ஜாதிகளுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார் என்றும் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அர்ஜுன் சம்பத்தின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments