Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி ஏஆர் ரஹ்மான் முதலில் இதை செய்யட்டும்: பாஜக பிரமுகர்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:30 IST)
தமிழை இணைப்பு மொழியாக மாற்றுவோம் என்று கூறும் ஏஆர் ரகுமான் முதலில் தனது குடும்பத்தாரின் பெயர்களை தமிழுக்கு மாற்றட்டும் என்று பாஜக பிரமுகர் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழை மாற்ற வேண்டும் என்றும் தமிழணங்கு என்றும் கூறி ஏஆர் ரஹ்மான் பரபரப்பை ஏற்படுத்தினார் 
 
இந்த நிலையில் ரகுமானின் கருத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக பிரமுகர் சேகர் இது குறித்து தெரிவித்த போதும் தம்பி ஏ ஆர் ரகுமான் முதலில் தனது குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றட்டும் என்றும் அவரது குடும்பத்தினர் பெயர் உருதில் தான் இருக்கிறது என்றும் கூறினார் 
 
மேலும் குறைந்தது ஐந்து மாநிலங்களில் ஆவது இந்திக்கு பதிலாக தமிழ் கற்பிக்க ஏஆர் ரகுமான் நிதி ஒதுக்கீடு செய்ய உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments