Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி ஏஆர் ரஹ்மான் முதலில் இதை செய்யட்டும்: பாஜக பிரமுகர்

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:30 IST)
தமிழை இணைப்பு மொழியாக மாற்றுவோம் என்று கூறும் ஏஆர் ரகுமான் முதலில் தனது குடும்பத்தாரின் பெயர்களை தமிழுக்கு மாற்றட்டும் என்று பாஜக பிரமுகர் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழை மாற்ற வேண்டும் என்றும் தமிழணங்கு என்றும் கூறி ஏஆர் ரஹ்மான் பரபரப்பை ஏற்படுத்தினார் 
 
இந்த நிலையில் ரகுமானின் கருத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக பிரமுகர் சேகர் இது குறித்து தெரிவித்த போதும் தம்பி ஏ ஆர் ரகுமான் முதலில் தனது குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றட்டும் என்றும் அவரது குடும்பத்தினர் பெயர் உருதில் தான் இருக்கிறது என்றும் கூறினார் 
 
மேலும் குறைந்தது ஐந்து மாநிலங்களில் ஆவது இந்திக்கு பதிலாக தமிழ் கற்பிக்க ஏஆர் ரகுமான் நிதி ஒதுக்கீடு செய்ய உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments