Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் கோரிக்கையை ஏற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (13:58 IST)
நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 18 தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதேபோல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில்  அனைவரரையும் வாக்களிக்க வலியுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி சினிமா மற்றும் விளையாட்டு வீரர்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, பாடகர்கள் லதா மங்கேஸ்கர், சங்கர் மகாதேவன், நடிகர்கள், வருண் தவான், விக்கி கௌசல், ரன்வீர் சிங் நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, தீபிகா படுகோன் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அவரின் ட்விட்டர் பதிவில், சச்சின், லதா மங்கேஸ்கர், ஏ.ஆர்.ரஹ்மான், பேசினால் நாடு கேட்கும்.  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்களை வாக்களிக்க வலியுறுத்துமாறு நான் இந்த பிரபலங்களை பணிவாக கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
 
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்,  கண்டிப்பாக செய்வோம் ஜி. நன்றி என பதில் ளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments