Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிப்பதை எதிர்த்து மேல்முறையீடு

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:44 IST)
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிப்பதை எதிர்த்து மேல்முறையீடு
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சமீபத்தில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது என்பது தெரிந்ததே
 
இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது 
 
இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments