Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை சீதை கோவிலில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை: வைரல் புகைப்படம்!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (12:45 IST)
சமீபத்தில் இலங்கை சென்று உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
 
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு நேரில் சென்றுள்ள அண்ணாமலை, அங்கு உள்ள அரசு சாரா அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவரது இலங்கை பயணம் முடிந்தவுடன் இதுகுறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அளிக்க உள்ளார். 
 
இந்த நிலையில் இலங்கையில் உள்ள நுவரேலியா என்ற மாவட்டத்தில் சீதை அம்மன் கோவிலில் அண்ணாமலை தரிசனம் செய்தார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்து உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது..
 
 ராவணன் சீதையை சிறை பிடித்து வைத்திருந்த இடத்தில் தான் அந்நாட்டு மக்கள் சீதைக்கு கோவில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments