இலங்கை சீதை கோவிலில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை: வைரல் புகைப்படம்!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (12:45 IST)
சமீபத்தில் இலங்கை சென்று உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
 
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு நேரில் சென்றுள்ள அண்ணாமலை, அங்கு உள்ள அரசு சாரா அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவரது இலங்கை பயணம் முடிந்தவுடன் இதுகுறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அளிக்க உள்ளார். 
 
இந்த நிலையில் இலங்கையில் உள்ள நுவரேலியா என்ற மாவட்டத்தில் சீதை அம்மன் கோவிலில் அண்ணாமலை தரிசனம் செய்தார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்து உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது..
 
 ராவணன் சீதையை சிறை பிடித்து வைத்திருந்த இடத்தில் தான் அந்நாட்டு மக்கள் சீதைக்கு கோவில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments