Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை பள்ளியில் மாணவர்கள் மோதல் விவகாரம்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (12:30 IST)
நெல்லை பள்ளியில் மாணவர்கள் மோதல் விவகாரம்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
நெல்லையில் மாணவர்கள் மத்தியில் கையில் கயிறு கட்டும் விவகாரத்தில் சண்டை மூண்டது என்பதும் இந்த மோதலில் ஒரு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் மாணவர்கள் மோதல் விவகாரத்தில் பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பாக்கியமேரி மற்றும் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
 
மேலும் மாணவர்கள் கையில் கயிறு கட்டும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவர் ஜெயசூர்யா என்பவர் இறந்தது தொடர்பாக நேற்று மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments