Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோசை சுட்டால் ஓட்டு: சவாலை ஏற்ற அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:56 IST)
தோசை சுட்டால் ஓட்டு: சவாலை ஏற்ற அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை இடம் சரியாக தோசை சுட்டால் ஓட்டு போடுவதாக ஓட்டல் நிர்வாகி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அந்த சவாலை ஏற்று அண்ணாமலை தோசை விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பிப்ர்வரி 19ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் சென்னையில் உள்ள 55 வது வார்டில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் வாக்கு சேகரித்தபோது அந்த ஹோட்டலின் முதலாளி எங்கள் கடை ஊழியர் சுடுவது போல சரியாக தோசை சுட்டால் உங்களுக்கு எனது வாக்கை போடுகிறேன் என்று சவால் விட்டார் 
 
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை மிகவும் லாவகமாக தோசையை சுட்டு காண்பித்தார். அந்த தோசையை அந்த கடை உரிமையாளரே சாப்பிட்டு அண்ணாமலைக்கு பாராட்டும் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

18 வயதிற்குள் 50 முறை வன்கொடுமை! ஆசிரமத்தில் நடந்த அக்கிரமம்! - இந்தியா வந்து இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த சோகம்!

ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய்.. தாசில்தார் வழங்கிய வருமான சான்றிதழ்..!

சீமானால் எங்கள் வாழ்க்கையை இழந்துட்டோம்.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குமுறல்..!

நாளை கிராம சபை கூட்டம்: மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments