Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024 பாராளுமன்ற தேர்தல்: 25 தொகுதிகளை குறி வைக்கும் அண்ணாமலை

Webdunia
வியாழன், 12 மே 2022 (09:01 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் தமிழக பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணாமலை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதிக்கு மேல் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற்றதில்லை என்ற வரலாறு இருக்கும் நிலையில் இந்த முறை குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் வகையில் கட்சி நிர்வாகிகளை இப்போது பணிகளை துவக்க வேண்டும் என தமிழக பாஜக அண்ணாமலை கூறியுள்ளார்
 
கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்து கொள்ளும் என்றும் நாம் களப்பணியில் இறங்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக பாராளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments