Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்த விவகாரம்: அமெரிக்கா விளக்கம்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (18:49 IST)
சமீபத்தில் பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம் குறித்து ஏற்கனவே இந்திய பாதுகாப்பு துறை விளக்கம் அளித்த நிலையில் தற்போது அமெரிக்காவும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
 
பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்தது தற்செயலாக நடந்த ஒன்று என்றும் இதற்கு பின்னணியில் எந்த காரணமும் இல்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட்பிரைஸ் என்பவர் கூறியுள்ளார்
 
இது ஒரு விபத்துதான் என்றும் வேண்டுமென்று ஏவுகணை என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments