Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் ஏவுகணை விழுந்த விவகாரம்: அமெரிக்கா விளக்கம்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (18:49 IST)
சமீபத்தில் பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம் குறித்து ஏற்கனவே இந்திய பாதுகாப்பு துறை விளக்கம் அளித்த நிலையில் தற்போது அமெரிக்காவும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
 
பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை விழுந்தது தற்செயலாக நடந்த ஒன்று என்றும் இதற்கு பின்னணியில் எந்த காரணமும் இல்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட்பிரைஸ் என்பவர் கூறியுள்ளார்
 
இது ஒரு விபத்துதான் என்றும் வேண்டுமென்று ஏவுகணை என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே.என்.நேரு சகோதரரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.. கைதாவரா?

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

ஆளுனர் விவகாரம்: ஒட்டு மொத்த மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றி: கனிமொழி எம்பி

உங்க பட டிக்கெட் விலைய குறைச்சீங்களா விஜய்? கேஸ் விலை பத்தி பேசாதீங்க! : தமிழிசை செளந்திரராஜன்..!

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments