Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை என்.ஐ.ஏ விசாரித்தால் பலருடைய பதவிகள் பறிபோகும்: அண்ணாமலை

Annamalai
, சனி, 29 அக்டோபர் 2022 (16:09 IST)
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் காரணமாக அண்ணாமலை இடம் தான் முதலில் விசாரணை செய்ய வேண்டுமென அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். 
 
சமீபத்தில் கோவையில் கார் சிலிண்டர் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ இடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்தது 
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அண்ணாமலை அவர்களிடம் முதலில் விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார் 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, ‘அமைச்சர் செந்தில்பாலாஜி தேவையில்லாமல் பேசுகிறார் என்றும், என்.ஐ.ஏ என்னிடம் விசாரித்தால் என்னிடம் உள்ள ஆவணங்களை அவர்களிடம் தருவேன் என்றும் இதனால் பல உயர் அதிகாரிகளின் பதவிகள் பறிபோகும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது- மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்