Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:13 IST)
நீட் விலக்கு உள்பட ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நீட் விலக்கு மசோதா  திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து அதற்கு பதிலாக புதிய மசோதா இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்பது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார் 
 
மேலும் நரிக்குறவர் மக்களுக்கு பதவி அளித்து அழகு பார்ப்பது பாஜக மட்டும் தான் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments