ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:13 IST)
நீட் விலக்கு உள்பட ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நீட் விலக்கு மசோதா  திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து அதற்கு பதிலாக புதிய மசோதா இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்பது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார் 
 
மேலும் நரிக்குறவர் மக்களுக்கு பதவி அளித்து அழகு பார்ப்பது பாஜக மட்டும் தான் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments