Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜா ஆளுனராக வந்தால் எனக்கு சந்தோஷம்: அண்ணாமலை

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:03 IST)
எச்.ராஜா ஆளுநராக வருவாரா என எனக்கு தெரியாது என்றும் ஆனால் அவர் நல்ல மனிதர் அவர் ஆளுநராக வந்தால் எனக்கு சந்தோசம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்
 
துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை தற்போது துணைவேந்தரை நேரடியாக ஆளுநர் தேர்வு செய்வதில்லை என்றும் தமிழக அரசுக்கு தேர்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளவர்களை தான் ஆளுநர் தேர்வு செய்வார் என்றும் அவர் கூறினார்
 
மேலும் ஆளுநருகு ஆளுநர் பங்களாவை காலி செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளுக்கு வலியுறுத்திய கேள்விக்கு பதிலளித்த அவர் ஆளுநர் மாளிகையில் பல்வேறு அரசியல் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவற்றையெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments