Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜா ஆளுனராக வந்தால் எனக்கு சந்தோஷம்: அண்ணாமலை

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:03 IST)
எச்.ராஜா ஆளுநராக வருவாரா என எனக்கு தெரியாது என்றும் ஆனால் அவர் நல்ல மனிதர் அவர் ஆளுநராக வந்தால் எனக்கு சந்தோசம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்
 
துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை தற்போது துணைவேந்தரை நேரடியாக ஆளுநர் தேர்வு செய்வதில்லை என்றும் தமிழக அரசுக்கு தேர்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளவர்களை தான் ஆளுநர் தேர்வு செய்வார் என்றும் அவர் கூறினார்
 
மேலும் ஆளுநருகு ஆளுநர் பங்களாவை காலி செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளுக்கு வலியுறுத்திய கேள்விக்கு பதிலளித்த அவர் ஆளுநர் மாளிகையில் பல்வேறு அரசியல் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவற்றையெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments