நடிகை காயத்ரி ரகுராமுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின்: சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (16:52 IST)
நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராமுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் அளித்துள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பாஜக மற்றும் விசிக தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது
 
இதில் காயத்ரி ரகுராம் உள்பட 100 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வேண்டும் என்று காயத்ரி ரகுராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணை அதிகாரி முன்பு 30 நாட்களுக்கு தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments