திமுகவுக்கு என் மீது எந்த அளவுக்கு பயம் இருந்தால் இப்படி விமர்சிப்பார்கள்: அண்ணாமலை

Mahendran
புதன், 3 ஏப்ரல் 2024 (14:54 IST)
திமுகவுக்கு என் மேல் எந்த அளவுக்கு பயம் இருந்தால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சிப்பார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்

திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்து வரும் நிலையில் அதற்கு அண்ணாமலை கோவையில் நடந்த கூட்டத்தில் பதிலடி கொடுத்துள்ளார்

திமுகவிற்கு என் மேல் எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள் என்றும் கச்சத்தீவு புகாரில் மக்களை திமுக ஏமாற்றி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்

தமிழக மக்களை திமுக வஞ்சித்துள்ளது என்றும் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதில் காங்கிரஸ் திமுக சதி உள்ளது என்றும் இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பங்கு உண்டு என்றும் தெரிவித்தார்

திமுகவின் போலி முத்திரையை நான் அம்பலப்படுத்தி வருவதால் தான் என் மீது அவர்களுக்கு பயம் இருக்கிறது என்றும் அதனால் தான் என்னை ஆட்டுக்குட்டி என்று விமர்சனம் செய்து வருகின்றனர் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments