Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுனருடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு.. என்ன பேசினார்கள்?

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (18:05 IST)
தமிழக ஆளுநரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திடீரென சந்திக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரருக்கும் திமுக கவுன்சிலருக்கும் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் பாஜக சார்பில் இன்று நடைபெறுகிறது. 
 
இந்த நிலையில் ராணுவ வீரர் படுகொலை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு 7 மணிக்கு தமிழக ஆளுநர் ரவியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments